English
கோபி: “என்னை கட்சியிலிருந்து நீக்கியதால் நான் மிகுந்த வருத்தமடைந்துள்ளேன். கண்ணீர் சிந்தும் நிலையில் இருக்கிறேன். என்னை நீக்கியது தொடர்பாக வழக்கு தொடர்வேன். இபிஎஸ் தற்காலிக பொதுச் செயலாளர். அதிமுக ஒன்றிணைந்தால் தான் வெற்றி பெற இயலும்.” என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும், துரோகத்துக்கு ஒரு நோபல் பரிசு கொடுக்க வேண்டுமானால் அதை எடப்பாடி பழனிசாமிக்கு தான் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை நீக்கி, பழனிசாமி நேற்று உத்தரவிட்டார். இந்த உத்தரவு எதிர்பார்க்கப்பட்டது என்றாலும் கூட தமிழக அரசியலில் தேர்தல் காலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tamil
என்னை கட்சியிலிருந்து நீக்கியதை எதிர்த்து வழக்கு தொடர்வேன்: செங்கோட்டையன்
கோபி: “என்னை கட்சியிலிருந்து நீக்கியதால் நான் மிகுந்த வருத்தமடைந்துள்ளேன். கண்ணீர் சிந்தும் நிலையில் இருக்கிறேன். என்னை நீக்கியது தொடர்பாக வழக்கு தொடர்வேன். இபிஎஸ் தற்காலிக பொதுச் செயலாளர். அதிமுக ஒன்றிணைந்தால் தான் வெற்றி பெற இயலும்.” என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும், துரோகத்துக்கு ஒரு நோபல் பரிசு கொடுக்க வேண்டுமானால் அதை எடப்பாடி பழனிசாமிக்கு தான் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதிமுகவிலிருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை நீக்கி, பழனிசாமி நேற்று உத்தரவிட்டார். இந்த உத்தரவு எதிர்பார்க்கப்பட்டது என்றாலும் கூட தமிழக அரசியலில் தேர்தல் காலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Click the link above to read the full article on the original website.