English
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது: நமது ஆட்சியில் ஃபைசாபாத் நகரம் அயோத்தி என பெயர் மாற்றப்பட்டது. அதேபோல் அலகாபாத் நகரம் பிரயாக்ராஜ் என மாற்றப்பட்டது. தற்போது முஸ்தபாபாத் நகரத்தை கபீர் தாம் என பெயர் மாற்றம் செய்யப் போகிறோம். மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள பாஜக தலைமையிலான அரசுகள், நமது நாட்டில் உள்ள மிகவும் அழகான, மத முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களை மீட்டெடுத்து வருகின்றன. அதில் ஒரு பகுதிதான் இது.
Tamil
உ.பி.யின் முஸ்தபாபாத் நகரம் கபீர் தாம் என பெயர் மாறுகிறது
லக்னோ: உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:
நமது ஆட்சியில் ஃபைசாபாத் நகரம் அயோத்தி என பெயர் மாற்றப்பட்டது. அதேபோல் அலகாபாத் நகரம் பிரயாக்ராஜ் என மாற்றப்பட்டது. தற்போது முஸ்தபாபாத் நகரத்தை கபீர் தாம் என பெயர் மாற்றம் செய்யப் போகிறோம். மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள பாஜக தலைமையிலான அரசுகள், நமது நாட்டில் உள்ள மிகவும் அழகான, மத முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களை மீட்டெடுத்து வருகின்றன. அதில் ஒரு பகுதிதான் இது.
Click the link above to read the full article on the original website.