English
சிவகங்கை: “கரூர் சென்றால் விஜய் உயிருக்கு ஆபத்து இருப்பதால், அவர் அங்கு செல்லாமல் இருந்திருக்கலாம்” என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். விடுதலை போராட்ட வீரர்கள் மருதுசகோதரர்கள் குருபூஜையையொட்டி, இன்று சிவகங்கை மாவட்டம் காளையார்கோயிலில் அவர்களது நினைவிடத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தலைமையில் மூத்த தலைவர் ஹெச்.ராஜா, மாநில பொதுச் செயலாளர் கருப்புமுருகானந்தம், மாவட்டத் தலைவர் பாண்டித்துரை, முன்னாள் மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி, ஓபிசி அணி மாநிலச் செயலாளர் நாகேஸ்வரன் ஆகியோர் மரியாதை செய்தனர்.
Tamil
“உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் விஜய் கரூர் செல்லாமல் இருந்திருக்கலாம்” – நயினார் நாகேந்திரன்
சிவகங்கை: “கரூர் சென்றால் விஜய் உயிருக்கு ஆபத்து இருப்பதால், அவர் அங்கு செல்லாமல் இருந்திருக்கலாம்” என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
விடுதலை போராட்ட வீரர்கள் மருதுசகோதரர்கள் குருபூஜையையொட்டி, இன்று சிவகங்கை மாவட்டம் காளையார்கோயிலில் அவர்களது நினைவிடத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தலைமையில் மூத்த தலைவர் ஹெச்.ராஜா, மாநில பொதுச் செயலாளர் கருப்புமுருகானந்தம், மாவட்டத் தலைவர் பாண்டித்துரை, முன்னாள் மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி, ஓபிசி அணி மாநிலச் செயலாளர் நாகேஸ்வரன் ஆகியோர் மரியாதை செய்தனர்.
Click the link above to read the full article on the original website.