English
சென்னை: கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான ஆராய்ச்சி விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. பல்கலை. துணைவேந்தர் மருத்துவர் கி.நாராயணசாமி தலைமை வகித்தார். பதிவாளர் கி.சிவசங்கீதா வரவேற்புரையாற்றினார். கருத்தரங்கில் பங்கேற்ற 30 பள்ளிகளைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற கருப்பொருள்களில் தங்கள் ஆராய்ச்சி சார்ந்த சுவரொட்டிகள் மற்றும் புதுமையான கருத்துகளை வழங்கினர்.
Tamil
இளம் வயதிலேயே ஆராய்ச்சி மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும்: தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலை. துணைவேந்தர் அறிவுறுத்தல்
சென்னை: கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான ஆராய்ச்சி விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. பல்கலை. துணைவேந்தர் மருத்துவர் கி.நாராயணசாமி தலைமை வகித்தார். பதிவாளர் கி.சிவசங்கீதா வரவேற்புரையாற்றினார்.
கருத்தரங்கில் பங்கேற்ற 30 பள்ளிகளைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சுகாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற கருப்பொருள்களில் தங்கள் ஆராய்ச்சி சார்ந்த சுவரொட்டிகள் மற்றும் புதுமையான கருத்துகளை வழங்கினர்.
Click the link above to read the full article on the original website.