இருமல் தொந்தரவு: இந்திய குழந்தைகள் மருத்துவ அகாடமி தமிழ்நாடு தலைவர் பகிரும் ஆலோசனை!

English

கோவை: இருமல் சிரப் உட்கொண்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், குழந்தைகள் இருமல் தொந்தரவுக்கு பாதுகாப்பான சிகிச்சை வழிமுறைகள் குறித்து இந்திய குழந்தைகள் மருத்துவ அகாடமி மாநிலக் குழு தலைவர் டாக்டர் ராஜேந்திரன் ஆலோசனைகளை வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ”இருமல் என்பது குழந்தைகளில் அடிக்கடி காணப்படும் ஒரு அறிகுறியாகும். குறிப்பாக குளிர் காலங்களில் அதிகம் தோன்றும். பெரும்பாலான இருமல்கள் சுயமாக குணமடையும். சில இருமல், வைரஸ் காய்ச்சல்கள், அலர்ஜி, ஆஸ்துமா காரணங்களால் ஏற்படுகின்றன. அவ்வாறாக அலர்ஜி அல்லது ஆஸ்துமா காரணமாக இருமல் இருந்தால், ‘ஆன்டிஹிஸ்டமின்’ மருந்துகள் அல்லது சுவாசக் கருவி மூலம் சிகிச்சை வழங்கலாம்.


Tamil

இருமல் தொந்தரவு: இந்திய குழந்தைகள் மருத்துவ அகாடமி தமிழ்நாடு தலைவர் பகிரும் ஆலோசனை!

கோவை: இருமல் சிரப் உட்கொண்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், குழந்தைகள் இருமல் தொந்தரவுக்கு பாதுகாப்பான சிகிச்சை வழிமுறைகள் குறித்து இந்திய குழந்தைகள் மருத்துவ அகாடமி மாநிலக் குழு தலைவர் டாக்டர் ராஜேந்திரன் ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: ”இருமல் என்பது குழந்தைகளில் அடிக்கடி காணப்படும் ஒரு அறிகுறியாகும். குறிப்பாக குளிர் காலங்களில் அதிகம் தோன்றும். பெரும்பாலான இருமல்கள் சுயமாக குணமடையும். சில இருமல், வைரஸ் காய்ச்சல்கள், அலர்ஜி, ஆஸ்துமா காரணங்களால் ஏற்படுகின்றன. அவ்வாறாக அலர்ஜி அல்லது ஆஸ்துமா காரணமாக இருமல் இருந்தால், ‘ஆன்டிஹிஸ்டமின்’ மருந்துகள் அல்லது சுவாசக் கருவி மூலம் சிகிச்சை வழங்கலாம்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

‘ட்ரோன் பைலட்’ ஆன இந்தியாவின் முதல் திருநங்கை ஷிவானி!

தமிழக ஆதிதிராவிடர் பள்ளிகளில் 2,075 பணியிடங்கள் காலி: ஆர்டிஐ தகவலும் தாக்கமும் என்ன?