English
பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டதை ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் கடுமையாக விமர்சித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிரசாந்த் கிஷோர், "லாலு பிரசாத் யாதவின் 'காட்டாட்சி' மீண்டும் வந்தால், தேஜஸ்வி யாதவ் முதல்வர் முகமாக இருப்பார் என்று எப்போதும் எதிர்பார்க்கப்பட்டது. எனவே, அதில் புதியது என்ன?" என்று கூறினார்.
Tamil
இண்டியா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேஜஸ்வி அறிவிப்பு – பிரசாந்த் கிஷோர் விமர்சனம்
பாட்னா: பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் மகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டதை ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் கடுமையாக விமர்சித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பிரசாந்த் கிஷோர், "லாலு பிரசாத் யாதவின் 'காட்டாட்சி' மீண்டும் வந்தால், தேஜஸ்வி யாதவ் முதல்வர் முகமாக இருப்பார் என்று எப்போதும் எதிர்பார்க்கப்பட்டது. எனவே, அதில் புதியது என்ன?" என்று கூறினார்.
Click the link above to read the full article on the original website.