ஆந்திராவில் மீண்டும் பேருந்தில் தீ விபத்து: ஓட்டுனர், நடத்துனர் உட்பட 7 பேர் உயிர் தப்பினர்

English

விசாகப்பட்டினம்: ஆந்​திரா மற்​றும் தெலங்​கானா மாநிலங்​களில் தொடர்ந்து பேருந்து விபத்​துகள் நடை​பெற்று வரு​வ​தால் பொது​மக்​கள் பீதி அடைந்​துள்​ளனர். கடந்த மாதம் 24-ம் தேதி கர்​னூல் அருகே பேருந்து தீப்​பற்றி 20 பயணி​கள் உயி​ரிழந்​தனர். இந்த விபத்து அனை​வரை​யும் உலுக்​கியது. இதை தொடர்ந்து தெலங்​கானா மாநிலம், ரங்​காரெட்டி மாவட்​டத்​தில் தாண்​டூரு அருகே கடந்த 3-ம் தேதி அரசு பேருந்து மீது டிப்​பர் லாரி மோதி​ய​தில் 21 பேர் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். இந்​நிலை​யில், ஆந்​திர மாநிலம் விசாகப்​பட்​டினத்​தில் இருந்து ஒடிசா மாநிலம் ஜெயபுரா எனும் ஊருக்கு ஒடிசா மாநில அரசு பேருந்து நேற்று சென்று கொண்​டிருந்​தது. அப்​போது ஆந்​திரா -ஒடிசா எல்​லை​யில், பார்​வ​திபுரம் மன்​யம் மாவட்​டம்,

ரொட்​ட​வலசா எனும் இடத்​தில் நேற்று காலை 7.45 மணி​யள​வில், திடீரென அந்த பேருந்​திலிருந்து புகை​யும், நெருப்​பும் கிளம்​பியது.


Tamil

ஆந்திராவில் மீண்டும் பேருந்தில் தீ விபத்து: ஓட்டுனர், நடத்துனர் உட்பட 7 பேர் உயிர் தப்பினர்

விசாகப்பட்டினம்: ஆந்​திரா மற்​றும் தெலங்​கானா மாநிலங்​களில் தொடர்ந்து பேருந்து விபத்​துகள் நடை​பெற்று வரு​வ​தால் பொது​மக்​கள் பீதி அடைந்​துள்​ளனர். கடந்த மாதம் 24-ம் தேதி கர்​னூல் அருகே பேருந்து தீப்​பற்றி 20 பயணி​கள் உயி​ரிழந்​தனர். இந்த விபத்து அனை​வரை​யும் உலுக்​கியது. இதை தொடர்ந்து தெலங்​கானா மாநிலம், ரங்​காரெட்டி மாவட்​டத்​தில் தாண்​டூரு அருகே கடந்த 3-ம் தேதி அரசு பேருந்து மீது டிப்​பர் லாரி மோதி​ய​தில் 21 பேர் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர்.

இந்​நிலை​யில், ஆந்​திர மாநிலம் விசாகப்​பட்​டினத்​தில் இருந்து ஒடிசா மாநிலம் ஜெயபுரா எனும் ஊருக்கு ஒடிசா மாநில அரசு பேருந்து நேற்று சென்று கொண்​டிருந்​தது. அப்​போது ஆந்​திரா -ஒடிசா எல்​லை​யில், பார்​வ​திபுரம் மன்​யம் மாவட்​டம், ரொட்​ட​வலசா எனும் இடத்​தில் நேற்று காலை 7.45 மணி​யள​வில், திடீரென அந்த பேருந்​திலிருந்து புகை​யும், நெருப்​பும் கிளம்​பியது.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

வாராணசியில் காசி தமிழ்ச் சங்கமம் 4.0 நிகழ்ச்சி: டிசம்பர் 2-ல் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

முக்கிய பெண் நக்சலைட் சத்தீஸ்கர் மாநிலத்தில் சரண்