ஆதார் தீர்ப்பு: எத்தகைய தனிப்பட்ட ரகசியங்கள் காக்கப்பட வேண்டும்?

English

ஆதார் அட்டை இன்று வாழ்வின் முக்கிய அங்கமாக ஆகிப்போனது. அனைத்து விதமான அரசு மற்றும் தனியார் சேவைகளை பெற , சிம்கார்டு முதல் வங்கி சேவை உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் எளிதில் பெற ஆதார் எண் மற்றும் விரல் ரேகை அளிப்பதன் மூலம் எளிதாக்கப்பட்டுள்ளது.தேசிய அளவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு , வாக்காளர் அடையாள அட்டை , ரேஷன் கார்டுகள் போன்றவற்றின் மூலம் மக்கள் தொகை விபரங்கள் சேகரிக்கப்பட்டாலும் அவை பொதுமக்களின் அறியாமை , அலட்சியம் , ஆர்வமின்மை , தகவல்களை மறைப்பது காரணமாக முழுமையான தகவலாக இல்லை.


Tamil

ஆதார் தீர்ப்பு: எத்தகைய தனிப்பட்ட ரகசியங்கள் காக்கப்பட வேண்டும்?

ஆதார் அட்டை இன்று வாழ்வின் முக்கிய அங்கமாக ஆகிப்போனது. அனைத்து விதமான அரசு மற்றும் தனியார் சேவைகளை பெற , சிம்கார்டு முதல் வங்கி சேவை உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் எளிதில் பெற ஆதார் எண் மற்றும் விரல் ரேகை அளிப்பதன் மூலம் எளிதாக்கப்பட்டுள்ளது.

தேசிய அளவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு , வாக்காளர் அடையாள அட்டை , ரேஷன் கார்டுகள் போன்றவற்றின் மூலம் மக்கள் தொகை விபரங்கள் சேகரிக்கப்பட்டாலும் அவை பொதுமக்களின் அறியாமை , அலட்சியம் , ஆர்வமின்மை , தகவல்களை மறைப்பது காரணமாக முழுமையான தகவலாக இல்லை.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

இரு அணிகள் இணைப்பு: நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்காவிட்டால் மூன்று மாத சிறை தண்டனை அறிவிப்பு: உங்கள் கருத்து என்ன?