ஆணவப் படுகொலையை தடுக்க ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

English

சென்னை: சாதி ஆணவப் படுகொலையைத் தடுக்க ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த ஆணையம் அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் தமிழக அரசு ஆணவப் படுகொலையை தடுக்கும் நோக்கில் உரிய சட்டம் இயற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று உறுதி அளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார். இது தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: நேற்றைய விவாதத்தில் உறுப்பினர்கள் சிலர் ஆணவப் படுகொலை குறித்து தெரிவித்த சில கருத்துக்களுக்கு நான் இப்பேரவை வாயிலாக பதிலளிக்க விரும்புகிறேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அறநெறியை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சொன்ன வான்புகழ் வள்ளுவர் பிறந்த மண் இந்த தமிழ் மண்.


Tamil

ஆணவப் படுகொலையை தடுக்க ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: சாதி ஆணவப் படுகொலையைத் தடுக்க ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கே.என்.பாஷா தலைமையில் ஆணையம் அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த ஆணையம் அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் தமிழக அரசு ஆணவப் படுகொலையை தடுக்கும் நோக்கில் உரிய சட்டம் இயற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று உறுதி அளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

இது தொடர்பாக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: நேற்றைய விவாதத்தில் உறுப்பினர்கள் சிலர் ஆணவப் படுகொலை குறித்து தெரிவித்த சில கருத்துக்களுக்கு நான் இப்பேரவை வாயிலாக பதிலளிக்க விரும்புகிறேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அறநெறியை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சொன்ன வான்புகழ் வள்ளுவர் பிறந்த மண் இந்த தமிழ் மண்.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை சேதப்படுத்திய வழக்கு: 12 பேர் விடுதலை

ஐஆர்சிடிசி இணையதளம் முடங்கியதால் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்ய முடியாமல் அவதிப்பட்ட பயணிகள்