English
நவி மும்பை: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நவிமும்பையில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி 53 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தியது. முதலில் பேட் செய்த இந்திய அணி 49 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 340 ரன்கள் குவித்தது. ஸ்மிருதி மந்தனா 109 ரன்களும், பிரதிகா ராவல் 122 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 76 ரன்களும் விளாசி அசத்தினர்.
Tamil
‘அரை இறுதிக்கு முன்னேறியது பெரிய நிம்மதியை தந்துள்ளது’ – ஸ்மிருதி மந்தனா
நவி மும்பை: ஐசிசி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நவிமும்பையில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி 53 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தியது.
முதலில் பேட் செய்த இந்திய அணி 49 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 340 ரன்கள் குவித்தது. ஸ்மிருதி மந்தனா 109 ரன்களும், பிரதிகா ராவல் 122 ரன்களும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 76 ரன்களும் விளாசி அசத்தினர்.
Click the link above to read the full article on the original website.