அம்மாபேட்டையில் தொடர் மழையால் வயலில் சாய்ந்த 500 ஏக்கர் குறுவை பயிர்கள்

English

கும்பகோணம்: தஞ்​சாவூர் மாவட்​டம் அம்​மாபேட்டை பகு​தி​களில் மழை காரண​மாக வயலில் தேங்​கிய மழைநீரில் 500 ஏக்​கர் குறு​வைப் பயிர்​கள் சாய்ந்​தன. பாப​நாசம் வட்​டம் அம்​மா​பேட்​டை, புத்​தூர், உடை​யார்​கோ​வில், அருந்​தவபுரம், உத்​தன்​குடி உள்​ளிட்ட 10-க்​கும் அதி​க​மான கிராமங்​களில் கடந்த ஜூலை இறு​தி​யில் 500 ஏக்​கருக்கு அதி​க​மான பரப்​பில் குறுவை நாற்​றுகள் நடவு செய்​யப்​பட்​டன. நெற்​ப​யிர்​கள் வளர்ந்து அறு​வடைக்​குத் தயா​ராக இருந்த நிலை​யில், கடந்த சில நாட்​களாக பெய்து வரும் மழை​யால், இப்​பகுதி வயல்​களில் மழைநீர் தேங்​கி​யுள்​ளது. இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் இரவு தொடங்கி நேற்று அதி​காலை வரை பலத்த மழை பெய்​த​தால் நெற்​ப​யிர்​கள் அனைத்​தும் வயலில் சாய்ந்​து​ விட்​டன.

இதனால் விவ​சா​யிகள் கவலை அடைந்​துள்​ளனர். இதுகுறித்து தமிழ்​நாடு விவ​சா​யிகள் சங்க மாவட்ட துணைச் செய​லா​ளர் ஆர்​.செந்​தில்​கு​மார் கூறிய​தாவது: அம்​மாபேட்டை மற்​றும் சுற்று வட்​டாரப் பகு​தி​களில் கனமழை​யால் 500-க்​கும் அதி​க​மான ஏக்​கரில் அறு​வடைக்கு தயா​ராக இருந்த குறுவை நெற்​ப​யிர்​கள் நீரில் சாய்ந்​து​விட்​டன.


Tamil

அம்மாபேட்டையில் தொடர் மழையால் வயலில் சாய்ந்த 500 ஏக்கர் குறுவை பயிர்கள்

கும்பகோணம்: தஞ்​சாவூர் மாவட்​டம் அம்​மாபேட்டை பகு​தி​களில் மழை காரண​மாக வயலில் தேங்​கிய மழைநீரில் 500 ஏக்​கர் குறு​வைப் பயிர்​கள் சாய்ந்​தன. பாப​நாசம் வட்​டம் அம்​மா​பேட்​டை, புத்​தூர், உடை​யார்​கோ​வில், அருந்​தவபுரம், உத்​தன்​குடி உள்​ளிட்ட 10-க்​கும் அதி​க​மான கிராமங்​களில் கடந்த ஜூலை இறு​தி​யில் 500 ஏக்​கருக்கு அதி​க​மான பரப்​பில் குறுவை நாற்​றுகள் நடவு செய்​யப்​பட்​டன. நெற்​ப​யிர்​கள் வளர்ந்து அறு​வடைக்​குத் தயா​ராக இருந்த நிலை​யில், கடந்த சில நாட்​களாக பெய்து வரும் மழை​யால், இப்​பகுதி வயல்​களில் மழைநீர் தேங்​கி​யுள்​ளது.

இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் இரவு தொடங்கி நேற்று அதி​காலை வரை பலத்த மழை பெய்​த​தால் நெற்​ப​யிர்​கள் அனைத்​தும் வயலில் சாய்ந்​து​ விட்​டன. இதனால் விவ​சா​யிகள் கவலை அடைந்​துள்​ளனர். இதுகுறித்து தமிழ்​நாடு விவ​சா​யிகள் சங்க மாவட்ட துணைச் செய​லா​ளர் ஆர்​.செந்​தில்​கு​மார் கூறிய​தாவது: அம்​மாபேட்டை மற்​றும் சுற்று வட்​டாரப் பகு​தி​களில் கனமழை​யால் 500-க்​கும் அதி​க​மான ஏக்​கரில் அறு​வடைக்கு தயா​ராக இருந்த குறுவை நெற்​ப​யிர்​கள் நீரில் சாய்ந்​து​விட்​டன.


மூலதளம்:

இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்


Click the link above to read the full article on the original website.

More From Author

சொத்துவரி முறைகேடு புகாரில் மதுரை மேயர் இந்திராணி ராஜினாமா – பின்னணி என்ன?

திமுக நடவடிக்கைகளுக்கு மக்கள் மன்றத்தில் தீர்ப்பு கிடைக்கும்: அண்ணாமலை நம்பிக்கை